Tuesday, October 16, 2018

கார்மல் பள்ளியில் இளையோர் எழுச்சிநாள் பள்ளிப் பேரவை

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் லசாக் இயக்கம் சார்பாக டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளான 
இளையோர் எழுச்சி நாள்விழா மற்றும் உலக கைகழுவும் தினவிழா கொண்டாடப் பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் அருட்பணி ஆ.வில்சன் சே.ச.அவர்கள் தலைமைதாங்கினார்.தாளாளர் அருட்பணி A.சேவியர் ராஜ் சே.ச. அவர்கள் முன்னிலை வகித்தார்.
முதுகலை ஆசிரியர் திரு.A.அருள்பிரபாகர் அவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.மாணவர் S.P.பிரஜோ (IX-B) அனைவரையும் வரவேற்றார்.மாணவர் T.ஆகாஷ்(VIII-E) கவிதை வாசித்தார்.லசாக் வழிகாட்டி ஆசிரியர் திரு.S.ஜாண் போஸ்கோ ரெஜின்ஸ் சிறப்புரையாற்றினார்.
மாணவர்களின் நடனம.,நாடகம் நடைபெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவாக மாணவர் A.அஜித் (IX-E) நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் நிறைவுற்றது.
15.10.2018, திங்கள் கிழமை

கார்மலில் இளையோர் எழுச்சி நாள் பள்ளிப்பேரவை

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் லசாக் இயக்கம் சார்பாக டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளான 
இளையோர் எழுச்சி நாள்விழா மற்றும் உலக கைகழுவும் தினவிழா கொண்டாடப் பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் அருட்பணி ஆ.வில்சன் சே.ச.அவர்கள் தலைமைதாங்கினார்.தாளாளர் அருட்பணி A.சேவியர் ராஜ் சே.ச. அவர்கள் முன்னிலை வகித்தார்.
முதுகலை ஆசிரியர் திரு.A.அருள்பிரபாகர் அவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.மாணவர் S.P.பிரஜோ (IX-B) அனைவரையும் வரவேற்றார்.மாணவர் T.ஆகாஷ்(VIII-E) கவிதை வாசித்தார்.லசாக் வழிகாட்டி ஆசிரியர் திரு.S.ஜாண் போஸ்கோ ரெஜின்ஸ் சிறப்புரையாற்றினார்.
மாணவர்களின் நடனம.,நாடகம் நடைபெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவாக மாணவர் A.அஜித் (IX-E) நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் நிறைவுற்றது.
15.10.2018, திங்கள் கிழமை

Monday, October 1, 2018

கார்மல் பள்ளி ஆசிரியர்களுக்கு பேரிடர் பயிற்சி:

கார்மல் பள்ளி ஆசிரியர்களுக்கு பேரிடர் பயிற்சி!
----------------------------------
நாகர்கோவில் தீயணைப்பு அலுவலர் அவர்கள் 25/06/18 அன்று மாலை 3.30 மணிக்கு கார்மல் பள்ளி ஆசிரியர்களுக்கு தீ, வெள்ளம் ,புயல், போன்ற இடர்பாடின்போது மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்றும் தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
பள்ளித்தாளாளர்
அருட்பணி சேவியர் ராஜ் சே.ச. அவர்கள் முன்னிலையில் தலைமையாசிரியர் அருட்பணி ஆ.வில்சன் சே.ச. அவர்கள் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.