Monday, July 2, 2018

ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் வாரம்

ஆசிரியர் திரு.இன்னாசி ராஜா அவர்கின் சிறப்புரை

.
 நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் இன்று(02.07.2018) நடைபெற்ற பள்ளிப் பேரவையானது 
#ஆசிரியர்களுக்கு #மரியாதைசெய்வோம்
என்ற மையப் பொருளை கொண்டது. இறைவணக்கம், மும்மறை வாசகம் முடிந்து கூடுதல் உதவித்தலைமையாசிரியர் 
திரு.ஜாண் உபால்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
ஆசிரியர் திரு.இன்னாசி ராஜா
ஆசியர்களை மதித்தல் வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.
தலைமையாசிரியர் அருட்பணி ஆ.வில்சன் சே.ச.
நிறைவுரையாற்றினார்.
நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அனைத்து மாணவர்களும் எடுத்துக்கொண்டனர்.