Friday, January 11, 2019

கார்மல் பள்ளியில் கண்மருத்துவ முகாம்

திருநெல்வேலி அகர்வால் கண்மருத்துவமனையும்
நாகர்கோவில் கார்மல் முன்னாள் மாணவர் அமைப்பும் இணைந்து நமது கார்மல் பள்ளி மாணவர்களுக்கு கண் மருத்துவ முகாம் 
11.01.2019,வெள்ளி அன்று நடத்தப்பட்டது.
 பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.
நிகழ்வில் பள்ளித்தலைமையாசிரியர் அருட்பணி ஆ.வில்சன்
சே.ச,அவர்கள்  தலைமையில் கார்மல் முன்னாள் மாணவர் அமைப்பின் இயக்குநர் அருட்பணி மரிய சிங்கராயர் சே.ச. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் திரு.ஜாண் உபால்டு,பொருளாளர் திரு.அமல் ராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.